tag:blogger.com,1999:blog-37423883.post28013865552886717..comments2023-10-29T03:25:41.997-04:00Comments on காட்டாறு: சில்லென காதல் கதைகாட்டாறுhttp://www.blogger.com/profile/12553543238227479688noreply@blogger.comBlogger36125tag:blogger.com,1999:blog-37423883.post-82681106544228993542007-05-09T10:35:00.000-04:002007-05-09T10:35:00.000-04:00சொல்ல மறந்துட்டேன்... உங்க சேக்ஸ்பியர் அவதாரமும்...சொல்ல மறந்துட்டேன்... <BR/>உங்க <A HREF="http://pagirthal.blogspot.com/" REL="nofollow"> சேக்ஸ்பியர் அவதாரமும் </A> நல்லா இருக்கு! <BR/><BR/>வாழ்த்துக்கள்!தென்றல்https://www.blogger.com/profile/10391312932359141853noreply@blogger.comtag:blogger.com,1999:blog-37423883.post-15073767683387218542007-05-09T10:28:00.000-04:002007-05-09T10:28:00.000-04:00நல்லா இருக்குங்க...காட்டாறு!படங்களும்தான் ..;)நல்லா இருக்குங்க...காட்டாறு!படங்களும்தான் ..;)தென்றல்https://www.blogger.com/profile/10391312932359141853noreply@blogger.comtag:blogger.com,1999:blog-37423883.post-82626275540931170212007-05-08T22:04:00.000-04:002007-05-08T22:04:00.000-04:00//வந்ததுக்கு 33 போட்டாச்சு.. இன்னும் ஏழே ஏழுதான்.....//வந்ததுக்கு 33 போட்டாச்சு.. இன்னும் ஏழே ஏழுதான்.. :-D //<BR/><BR/>மை ஃப்ரெண்டு, என்ன கடமையுணர்வு உங்களுக்கு. கடமை வீரர் பட்டம் கொடுத்திட வேண்டியது தான் உங்களுக்கு.<BR/><BR/>//சரி, என் ஹைக்கு எப்படி இருக்கு?//<BR/><BR/>நல்லா இரு தாயீ.காட்டாறுhttps://www.blogger.com/profile/12553543238227479688noreply@blogger.comtag:blogger.com,1999:blog-37423883.post-11826493808134337972007-05-08T14:47:00.000-04:002007-05-08T14:47:00.000-04:00So, போடு தான்க்குங்க காட்டாறு.. அணையை உடைச்சிக்கிட...So, போடு தான்க்குங்க காட்டாறு.. அணையை உடைச்சிக்கிட்டு சீறி வாங்கோ.. வாங்கோ..<BR/><BR/>வந்ததுக்கு 33 போட்டாச்சு.. இன்னும் ஏழே ஏழுதான்.. :-DMyFriendhttps://www.blogger.com/profile/05261553189860711504noreply@blogger.comtag:blogger.com,1999:blog-37423883.post-2612255735225826522007-05-08T14:46:00.000-04:002007-05-08T14:46:00.000-04:00//உங்கள மாதிரி ஒரு Personal advisor இல்லாம போய்ட்ட...//உங்கள மாதிரி ஒரு Personal advisor இல்லாம போய்ட்டாங்களே. அருமையான சந்தர்ப்பத்தை விட்டுட்டேனே. ;-( //<BR/><BR/>இதுக்கெல்லாம் கவலையே வேணாம்ங்க.. நீங்க என்னத்தான் கிறுக்கினாலும்.. மேலே பதிவுலே உள்ள மேட்டரை விட.. இங்கே பின்னூட்டத்துல என்ன மேட்டருன்னுதான் நாங்க முதல்ல பார்ப்போமாக்கும்.. ஆங்.. :-PMyFriendhttps://www.blogger.com/profile/05261553189860711504noreply@blogger.comtag:blogger.com,1999:blog-37423883.post-9739743577727571882007-05-08T14:45:00.000-04:002007-05-08T14:45:00.000-04:00//வாலு.... இதுக்கு தான் 2 வரி ஹைக்கு மாதிரி பின்னூ...//வாலு.... இதுக்கு தான் 2 வரி ஹைக்கு மாதிரி பின்னூட்டமிட்டியா?//<BR/><BR/>சரி, என் ஹைக்கு எப்படி இருக்கு?<BR/><BR/>ஹீஹீஹீMyFriendhttps://www.blogger.com/profile/05261553189860711504noreply@blogger.comtag:blogger.com,1999:blog-37423883.post-85219103210483841682007-05-08T14:44:00.001-04:002007-05-08T14:44:00.001-04:00வருவாங்க வருவாங்க..நாங்கெல்லாம் கடமையைல கண்ணா காதா...வருவாங்க வருவாங்க..<BR/><BR/><BR/>நாங்கெல்லாம் கடமையைல கண்ணா காதா மூக்கா வாயா இருப்போம்ல..MyFriendhttps://www.blogger.com/profile/05261553189860711504noreply@blogger.comtag:blogger.com,1999:blog-37423883.post-55961971057329302812007-05-08T14:44:00.000-04:002007-05-08T14:44:00.000-04:00//வாலு.... இதுக்கு தான் 2 வரி ஹைக்கு மாதிரி பின்னூ...//வாலு.... இதுக்கு தான் 2 வரி ஹைக்கு மாதிரி பின்னூட்டமிட்டியா?//<BR/><BR/>இன்னைக்கும் 40க்கு மேலே போட்டு அடுத்த tabக்கு மாற்றலாம்ன்னு நினைச்சேன்.. <BR/><BR/>ம்ம்.. ஆனால், பாசக்கார குடும்பத்துல நான் மட்டும்தான் ஆன்லை இப்போ..MyFriendhttps://www.blogger.com/profile/05261553189860711504noreply@blogger.comtag:blogger.com,1999:blog-37423883.post-42052068610360909582007-05-08T11:36:00.000-04:002007-05-08T11:36:00.000-04:00//.:: மை ஃபிரண்ட் ::. said... 25 நானே போட்டாச்சு!!...//.:: மை ஃபிரண்ட் ::. said... <BR/>25 நானே போட்டாச்சு!!! :-D //<BR/><BR/>வாலு.... இதுக்கு தான் 2 வரி ஹைக்கு மாதிரி பின்னூட்டமிட்டியா?காட்டாறுhttps://www.blogger.com/profile/12553543238227479688noreply@blogger.comtag:blogger.com,1999:blog-37423883.post-30900739155015481102007-05-08T11:35:00.000-04:002007-05-08T11:35:00.000-04:00//.:: மை ஃபிரண்ட் ::. said... ஒரு தொடரா போட்டிருக்...//.:: மை ஃபிரண்ட் ::. said... <BR/>ஒரு தொடரா போட்டிருக்கலாம்ல.. சித்தி மாதிரி மெகாஆஆஆஆ தொடராஆஆஆ..... :-P //<BR/><BR/>உங்கள மாதிரி ஒரு Personal advisor இல்லாம போய்ட்டாங்களே. அருமையான சந்தர்ப்பத்தை விட்டுட்டேனே. ;-(காட்டாறுhttps://www.blogger.com/profile/12553543238227479688noreply@blogger.comtag:blogger.com,1999:blog-37423883.post-38248473759277051682007-05-08T11:33:00.000-04:002007-05-08T11:33:00.000-04:00//வல்லிசிம்ஹன் said... காட்டாறு,கவிதை,குடும்பம் ரெ...//வல்லிசிம்ஹன் said... <BR/>காட்டாறு,<BR/>கவிதை,குடும்பம் ரெண்டுமே நல்லா வந்திருக்கு.<BR/><BR/>உங்க ஊர்ரு பூரா இதுங்க சாலையைச் சொல்லையாக மாத்திக் கம்பீரமா நடக்குமே.<BR/>துளி பயம் கிடையாது இந்த (geese?) வாத்துகளுக்கு.<BR/>போஸ் வேற கொடுக்கும்.:-) //<BR/><BR/>சரியா சொன்னீங்க வல்லியம்மா. அதுங்க சாலையை கடக்கும் அழகை வர்ணிக்க முடியாது. தலைய தலைய ஆட்டிக்கிட்டு, இங்கும் அங்கும் திரும்பி கம்பீரமாய் கடக்கும் பாருங்க... பாத்துட்டே இருக்கலாம்.காட்டாறுhttps://www.blogger.com/profile/12553543238227479688noreply@blogger.comtag:blogger.com,1999:blog-37423883.post-44886191705007974252007-05-08T11:24:00.001-04:002007-05-08T11:24:00.001-04:0025 நானே போட்டாச்சு!!! :-D25 நானே போட்டாச்சு!!! :-DMyFriendhttps://www.blogger.com/profile/05261553189860711504noreply@blogger.comtag:blogger.com,1999:blog-37423883.post-7139148671512775922007-05-08T11:24:00.000-04:002007-05-08T11:24:00.000-04:00ஒரு தொடரா போட்டிருக்கலாம்ல.. சித்தி மாதிரி மெகாஆஆஆ...ஒரு தொடரா போட்டிருக்கலாம்ல.. சித்தி மாதிரி மெகாஆஆஆஆ தொடராஆஆஆ..... :-PMyFriendhttps://www.blogger.com/profile/05261553189860711504noreply@blogger.comtag:blogger.com,1999:blog-37423883.post-69188616386404664832007-05-08T11:23:00.001-04:002007-05-08T11:23:00.001-04:00தனியா இருந்து ஜோடி சேந்து புள்ள குட்டிங்களெல்லாம் ...தனியா இருந்து ஜோடி சேந்து புள்ள குட்டிங்களெல்லாம் வந்து.. பேரன் பேத்தியெல்லாம் பார்த்தாச்சா?MyFriendhttps://www.blogger.com/profile/05261553189860711504noreply@blogger.comtag:blogger.com,1999:blog-37423883.post-29964129951421480692007-05-08T11:23:00.000-04:002007-05-08T11:23:00.000-04:00எத்தனை வருட கதைங்க இது?எத்தனை வருட கதைங்க இது?MyFriendhttps://www.blogger.com/profile/05261553189860711504noreply@blogger.comtag:blogger.com,1999:blog-37423883.post-90870994689300327572007-05-08T08:27:00.000-04:002007-05-08T08:27:00.000-04:00காட்டாறு,கவிதை,குடும்பம் ரெண்டுமே நல்லா வந்திருக்...காட்டாறு,<BR/>கவிதை,குடும்பம் ரெண்டுமே நல்லா வந்திருக்கு.<BR/><BR/>உங்க ஊர்ரு பூரா இதுங்க சாலையைச் சொல்லையாக மாத்திக் கம்பீரமா நடக்குமே.<BR/>துளி பயம் கிடையாது இந்த (geese?) வாத்துகளுக்கு.<BR/>போஸ் வேற கொடுக்கும்.:-) வல்லிசிம்ஹன்https://www.blogger.com/profile/16134523802061725609noreply@blogger.comtag:blogger.com,1999:blog-37423883.post-40810022353071214372007-05-07T23:16:00.000-04:002007-05-07T23:16:00.000-04:00//முத்துலெட்சுமி said... தனியா இருக்கும் போது கவலை...//முத்துலெட்சுமி said... <BR/>தனியா இருக்கும் போது கவலையா...<BR/>துணையோட போகும் போது கிராமத்து மனைவி கணவனுக்கு ஒரு அடி விட்டு அடக்கமா போறமாதிரி...<BR/>குழந்தைங்களோட குடும்பமான்னு படமெல்லாம் சூப்பர்..<BR/>கவிதைக்கதை அருமை.//<BR/><BR/>அடடா, நீங்க எவ்வளவு அருமையா சொல்லிட்டீங்க. இதுக்கு தான் யக்கோவ் வேணும்றது.<BR/><BR/>//காட்டாறு என்ன பிசியோ ரொம்ப நாளா? //<BR/>வேலையினிமித்தம் 10 நாள் ஊர் சுற்றிவிட்டு வந்ததும் வீடியோவும் கையுமா, காமெராவும் பையுமா கிளம்பிட்டேன்.காட்டாறுhttps://www.blogger.com/profile/12553543238227479688noreply@blogger.comtag:blogger.com,1999:blog-37423883.post-17291825629300739872007-05-07T23:12:00.000-04:002007-05-07T23:12:00.000-04:00//CVR said... படமெல்லாம் நீங்க எடுத்தது தானா?? //ஆ...//CVR said... <BR/>படமெல்லாம் நீங்க எடுத்தது தானா?? //<BR/><BR/>ஆமாங்க. எல்லாம் எங்க வீட்டுப் பக்கத்துல உள்ள பூங்காவில் எடுத்தது. வீடியோவும் எடுத்துள்ளேன்.காட்டாறுhttps://www.blogger.com/profile/12553543238227479688noreply@blogger.comtag:blogger.com,1999:blog-37423883.post-88312462437040101682007-05-07T23:09:00.000-04:002007-05-07T23:09:00.000-04:00படமெல்லாம் நீங்க எடுத்தது தானா??படமெல்லாம் நீங்க எடுத்தது தானா??CVRhttps://www.blogger.com/profile/01026783410605681976noreply@blogger.comtag:blogger.com,1999:blog-37423883.post-37987958934373944832007-05-07T22:53:00.000-04:002007-05-07T22:53:00.000-04:00தனியா இருக்கும் போது கவலையா...துணையோட போகும் போது ...தனியா இருக்கும் போது கவலையா...<BR/>துணையோட போகும் போது கிராமத்து மனைவி கணவனுக்கு ஒரு அடி விட்டு அடக்கமா போறமாதிரி...<BR/>குழந்தைங்களோட குடும்பமான்னு படமெல்லாம் சூப்பர்..<BR/>கவிதைக்கதை அருமை.காட்டாறு என்ன பிசியோ ரொம்ப நாளா?முத்துலெட்சுமி/muthuletchumihttps://www.blogger.com/profile/15773026210783738671noreply@blogger.comtag:blogger.com,1999:blog-37423883.post-32933177475012636842007-05-07T22:40:00.000-04:002007-05-07T22:40:00.000-04:00//.:: மை ஃபிரண்ட் ::. said... கதைன்னு ஓடோடி வந்தா ...//.:: மை ஃபிரண்ட் ::. said... <BR/>கதைன்னு ஓடோடி வந்தா எல்லாம் கவிதையா இருக்கு?? //<BR/><BR/>வாம்மா தாயீ. நிதானமாவே வாம்மா. ஓடி வந்து தாராக்களை விரட்டிவிடாதேம்மா.காட்டாறுhttps://www.blogger.com/profile/12553543238227479688noreply@blogger.comtag:blogger.com,1999:blog-37423883.post-47027594538803728012007-05-07T22:35:00.000-04:002007-05-07T22:35:00.000-04:00//CVR said... நீங்க பேசாம சினிமா இயக்குனர் ஆகி விட...//CVR said... <BR/>நீங்க பேசாம சினிமா இயக்குனர் ஆகி விடுங்களேன்!!<BR/>எழுத்து ,பட்ட்ப்பிடிப்பு இரண்டும் அருமை!!<BR/>வாழ்த்துக்கள்!! :-) //<BR/><BR/>CVR, உங்க வாழ்த்துக்கு நன்றி. இயக்குனரா வந்துட்டா போச்சுங்க. பார்த்து முன்னோட்டம், பின்னூட்டம் சொல்ல நீங்க் இருக்கீங்கன்ற தைரியத்துல கோதாவில இறங்கிற வேண்டியது தான்.காட்டாறுhttps://www.blogger.com/profile/12553543238227479688noreply@blogger.comtag:blogger.com,1999:blog-37423883.post-51875517241871618282007-05-07T22:23:00.000-04:002007-05-07T22:23:00.000-04:00//Radha Sriram said... புசு புசுன்னு முடியோட அந்த ...//Radha Sriram said... <BR/>புசு புசுன்னு முடியோட அந்த குட்டிஸ்<BR/>சூப்பர் போங்க..... //<BR/><BR/>ஆமாங்க... அதுங்க ஒரு மாதிரி பச்சையும் மஞ்சளும் கலந்த நிறத்துல இருந்தது எனக்கு மேலும் ஆச்சர்யம். அதுலேயும் அதுங்க அம்மா அப்பா பின்னாடி ஓடி ஆடிட்டு இருந்தது கொள்ளை அழகு. ஒரு மணி நேரமா அப்படியே உட்கார்ந்து கண் கொட்டினேனான்னு தெரியாம பார்த்துட்டே இருந்தேன்.காட்டாறுhttps://www.blogger.com/profile/12553543238227479688noreply@blogger.comtag:blogger.com,1999:blog-37423883.post-41128345911899843512007-05-07T22:17:00.000-04:002007-05-07T22:17:00.000-04:00//கீதா சாம்பசிவம் said... nijamave ithana vishayam...//கீதா சாம்பசிவம் said... <BR/>nijamave ithana vishayam? namaba mudiyalai, sari paravayillai. //<BR/><BR/>ஏனுங்க... வேற ஏதாவது எதிர்பார்க்கிறீங்களா? சொல்லிப்போடுங்க.<BR/><BR/>//enakkum ezhuthanum pol asai vanthirukku, ippothan vethavoda kavithaiyai marupadi padichu parthuttu vanthen. parkirappo simple mathiri than irukku. mmmm parkalam. //<BR/><BR/>எழுதுங்க. வருமா வராதாங்குறது முக்கியமில்லை. எழுதுறது தான் முக்கியம். ஜோரா எழுதுவீங்க. இப்போ நேத்தாஜி பத்தி எழுதி கலக்கல. :)காட்டாறுhttps://www.blogger.com/profile/12553543238227479688noreply@blogger.comtag:blogger.com,1999:blog-37423883.post-77714878147426611532007-05-07T22:12:00.000-04:002007-05-07T22:12:00.000-04:00//பங்காளி... said... இத படங்காட்றதுன்னும் சொல்லுவா...//பங்காளி... said... <BR/>இத படங்காட்றதுன்னும் சொல்லுவாய்ங்க....ஹி..ஹி..ம்ம்ம்ம்<BR/><BR/>நல்லா வந்திருக்கு ஆத்தா...தொடருங்க..... //<BR/><BR/>அய்யனே, நீங்க சொன்னா சரியாத்தேன் இருக்கும். பாராட்டுக்கு நன்றி பங்காளி.காட்டாறுhttps://www.blogger.com/profile/12553543238227479688noreply@blogger.com