tag:blogger.com,1999:blog-37423883.post5678627252290054834..comments2023-10-29T03:25:41.997-04:00Comments on காட்டாறு: அழகுச் சங்கிலியின் அழகே அழகுகாட்டாறுhttp://www.blogger.com/profile/12553543238227479688noreply@blogger.comBlogger38125tag:blogger.com,1999:blog-37423883.post-30036039085105461322007-04-20T13:34:00.000-04:002007-04-20T13:34:00.000-04:00வரவனையான்,வர்றேன்... வர்றேன்... நான் சொன்னதுக்கு ம...வரவனையான்,<BR/>வர்றேன்... வர்றேன்... நான் சொன்னதுக்கு மதிப்பு கொடுத்து எழுதியதற்கு!காட்டாறுhttps://www.blogger.com/profile/12553543238227479688noreply@blogger.comtag:blogger.com,1999:blog-37423883.post-36515145285718184772007-04-20T01:47:00.000-04:002007-04-20T01:47:00.000-04:00http://kuttapusky.blogspot.com/2007/04/blog-post_2...http://kuttapusky.blogspot.com/2007/04/blog-post_20.html<BR/><BR/><BR/>ஒரு வழியாய் எழுதி ஒப்பேத்திட்டேனாக்கும்வரவனையான்https://www.blogger.com/profile/18373577758026393085noreply@blogger.comtag:blogger.com,1999:blog-37423883.post-21528865553427236812007-04-17T19:45:00.000-04:002007-04-17T19:45:00.000-04:00ரொம்ப நன்றிங்க பத்மா! நீங்க ஏன் ரொம்ப நாளா பதிவுகள...ரொம்ப நன்றிங்க பத்மா! நீங்க ஏன் ரொம்ப நாளா பதிவுகளே இடவில்லை?காட்டாறுhttps://www.blogger.com/profile/12553543238227479688noreply@blogger.comtag:blogger.com,1999:blog-37423883.post-52834352697967052542007-04-17T19:15:00.000-04:002007-04-17T19:15:00.000-04:00Nice post.Nice post.பத்மா அர்விந்த்https://www.blogger.com/profile/09711356073020279755noreply@blogger.comtag:blogger.com,1999:blog-37423883.post-53020224167835337352007-04-14T11:07:00.000-04:002007-04-14T11:07:00.000-04:00நன்றி தூயா! வந்தமைக்கு நன்றி!நன்றி தூயா! வந்தமைக்கு நன்றி!காட்டாறுhttps://www.blogger.com/profile/12553543238227479688noreply@blogger.comtag:blogger.com,1999:blog-37423883.post-22372066456576722622007-04-14T06:55:00.000-04:002007-04-14T06:55:00.000-04:00உண்மையில் அழகா தான் இருக்கு :)உண்மையில் அழகா தான் இருக்கு :)Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-37423883.post-33470936860182280472007-04-13T14:55:00.000-04:002007-04-13T14:55:00.000-04:00வருகைக்கு நன்றி கோபிநாத்!வருகைக்கு நன்றி கோபிநாத்!காட்டாறுhttps://www.blogger.com/profile/12553543238227479688noreply@blogger.comtag:blogger.com,1999:blog-37423883.post-12210705573798047682007-04-13T14:42:00.000-04:002007-04-13T14:42:00.000-04:00//மண்ணிக்கவும். (மூணு சுழி "ண்ணி" போட்டா பெரிய மன்...//மண்ணிக்கவும். (மூணு சுழி "ண்ணி" போட்டா பெரிய மன்னிப்புன்னு அர்த்தம் :-)) //<BR/>சேதுக்கரசியார் மூணு சுழி போட்டு மன்னிப்பு கேட்பதால், அழகாக அவரை மன்னிப்போம்.<BR/><BR/>இதனால், யாவருக்கும் தெரிவிப்பது யாதெனில், வரவனையானை அன்புடன் அழகு பேச அழைக்கிறேன்.காட்டாறுhttps://www.blogger.com/profile/12553543238227479688noreply@blogger.comtag:blogger.com,1999:blog-37423883.post-81912559256763131682007-04-13T14:37:00.000-04:002007-04-13T14:37:00.000-04:00//ஆமா, அந்த மொக்கையையும் வாசிக்காம விட்ருந்தேன்னா ...//ஆமா, அந்த மொக்கையையும் வாசிக்காம விட்ருந்தேன்னா நீங்க என்னை அழைச்சீங்கன்னு எனக்கெப்படித் தெரிஞ்சிருக்கும்? ;-) //<BR/><BR/>நெத்தியடி!!! அதான.... எப்படி தெரிஞ்சிருக்கும்?காட்டாறுhttps://www.blogger.com/profile/12553543238227479688noreply@blogger.comtag:blogger.com,1999:blog-37423883.post-2541093691086270532007-04-13T14:35:00.000-04:002007-04-13T14:35:00.000-04:00//அது என்னங்க.. உங்க பின்னூட்டத்தில எல்லாரும் கவித...//அது என்னங்க.. உங்க பின்னூட்டத்தில எல்லாரும் கவிதையா 'பின்றாங்க'! //<BR/>தென்றல், ஒவ்வொருத்தருக்குள்ளும் ஒரு கவிஞர் ஙஆஆன்னு முழிச்சிட்டு உட்கார்ந்திருப்பார். சில சமயம் வெளிவருவார். வந்திட்டார் போல....காட்டாறுhttps://www.blogger.com/profile/12553543238227479688noreply@blogger.comtag:blogger.com,1999:blog-37423883.post-44584112041752212032007-04-13T08:29:00.000-04:002007-04-13T08:29:00.000-04:00ஆறு அழகுகளும் சும்மா சூப்பரா இருக்கு ;-))\\எங்க அம...ஆறு அழகுகளும் சும்மா சூப்பரா இருக்கு ;-))<BR/><BR/><BR/>\\எங்க அம்மா இப்பவும் சொல்லுவாங்க. அடுத்த ஜென்மம்ன்னு ஒன்னு இருந்தால், உனக்கு நான் மகளாக வேண்டும்ன்னு.\\<BR/><BR/>என்ன சொல்லறது....உண்மையில் நீங்கள் கொடுத்து வச்சவுங்க தான். வாழ்த்துக்கள் ;-))<BR/><BR/>\\அவனுகளுக்கு தூது எல்லாம் போய்தான் அந்த மண்ணாங்கட்டியே நமக்கு வரவே இல்லே ... :)\\<BR/><BR/>ராம் சேம் பிளட்ப்பா ;) கடைசியில் நம்மளை மடையனாக்கியது தான் அவுனுங்க சொஞ்ச ஒரே வேலை.கோபிநாத்https://www.blogger.com/profile/01784652443079812034noreply@blogger.comtag:blogger.com,1999:blog-37423883.post-65880670212518760862007-04-12T23:15:00.000-04:002007-04-12T23:15:00.000-04:00மொக்கைப் பதிவு போட்டு என்னை இங்கே வரவழைச்சதுக்கு ந...மொக்கைப் பதிவு போட்டு என்னை இங்கே வரவழைச்சதுக்கு நன்றி. ஆமா, அந்த மொக்கையையும் வாசிக்காம விட்ருந்தேன்னா நீங்க என்னை அழைச்சீங்கன்னு எனக்கெப்படித் தெரிஞ்சிருக்கும்? ;-)<BR/><BR/>இப்படித்தான்.. <A HREF="http://kaipullai.blogspot.com" REL="nofollow">கைப்புள்ள</A> கைப்புள்ள-ன்னு ஒருத்தர் இருக்கார் தெரியுமா? கலக்கலா எழுதுவார். போன வருசம் என்னை 6 விளையாட்டுக்குக் கூப்பிட்டார். ஆளை விடுங்கப்பாண்னு அன்னிக்கே ஃபிளைட்டு புடிச்சு இந்தியாவுக்குப் போயிட்டேன். இன்னிக்கு நீங்க இந்த விளையாட்டுக்கு என்னையக் கூப்பிட்டிருக்கீங்க. இப்ப எந்த ஊருக்குப் போவேனாம்???<BR/><BR/>அப்புறம்.. "அழகு", "வியர்டு", இப்படியெல்லாம் பதிவுத் தலைப்பில் வந்தா அதைப் படிக்கிறதில்லைன்னு வச்சிருக்கேன். ஆறு விளையாட்டு, வியர்டு விளையாட்டு, அது இதுன்னு பதிவுகளில் தடுக்கி விழுந்தா வர்ற தொடர் விளையாட்டெல்லாம் படிக்கிறதில்ல.. அதையெல்லாம் விடாம படிச்சிட்டிருந்தா மனுசனுக்கு வேற எதுக்கும் (பாத்ரூம் போகக் கூட!) நேரமிருக்காது போலிருக்கே? ;-)<BR/><BR/>காட்டாறு & கொத்ஸ் கூட்டுமுயற்சிக்கு வாழ்த்துக்கள். கொத்ஸ் நல்லா தெரிஞ்சு வச்சிருக்கார் நம்மளப் பத்தி. இப்போதைக்கு மௌனம் கலைக்கிறதா இல்லீங்கோவ். மண்ணிக்கவும். (மூணு சுழி "ண்ணி" போட்டா பெரிய மன்னிப்புன்னு அர்த்தம் :-))சேதுக்கரசிhttps://www.blogger.com/profile/04954187415382950119noreply@blogger.comtag:blogger.com,1999:blog-37423883.post-80407588828807976412007-04-12T12:00:00.000-04:002007-04-12T12:00:00.000-04:00/ஆளுக்கா பஞ்சம். நம்ம தென்றல வந்து அழக தழுவிட்டு ப.../ஆளுக்கா பஞ்சம். நம்ம தென்றல வந்து அழக தழுவிட்டு போகச் சொல்ல வேண்டியது தான்.<BR/>/<BR/>நன்றி, காட்டாறு!<BR/><BR/>அது என்னங்க.. உங்க பின்னூட்டத்தில எல்லாரும் கவிதையா 'பின்றாங்க'!தென்றல்https://www.blogger.com/profile/10391312932359141853noreply@blogger.comtag:blogger.com,1999:blog-37423883.post-37122576178767567012007-04-12T09:20:00.000-04:002007-04-12T09:20:00.000-04:00//ஆஹா..இது என்ன tit for tat ஆ//அப்படின்னா என்னங்கோ...//ஆஹா..இது என்ன tit for tat ஆ//<BR/>அப்படின்னா என்னங்கோவ்?<BR/><BR/>//ஹ்ம்ம்ம் தில்லானா மோனாம்பாள் படத்தில மனோரமா சொல்ர வசனம் தான் நியாபகம் வருது...<BR/>'நீங்களும் வாசிச்சு நானும் வாசிக்கவாஆஆஆ' //<BR/>உங்க நாயணத்துல தான் இந்த சத்தம் வருதா.... எங்க நாயனத்துலேயும் சத்தம் வருமா.... ஆச்சி ஆச்சி தானுங்களே! இது உங்களுக்கு வச்ச பிட்டுன்னு நினைக்க வேண்டாம். ;-)<BR/><BR/>//இதுல பட்டம் வேற... ராசாத்தி.. உனக்கு ஏன் இந்த விபரீத ஆசை.. //<BR/><BR/>தங்கோம்... தகிரியமா எழுதுடா.... ;-) உனக்கா எழுத சொல்லிக் குடுக்கனும்?காட்டாறுhttps://www.blogger.com/profile/12553543238227479688noreply@blogger.comtag:blogger.com,1999:blog-37423883.post-84918488871864787632007-04-12T09:18:00.000-04:002007-04-12T09:18:00.000-04:00VSK, ஜி, முத்துலெட்சுமி உங்க பாராட்டுகளுக்கு நன்றி...VSK, ஜி, முத்துலெட்சுமி உங்க பாராட்டுகளுக்கு நன்றிங்கோவ்!<BR/><BR/>//மங்கை என்கிட்ட வேணாமேன்னு சொல்லும்போதுன்னேன்...பாருங்க வேறயாரச்சும் கூப்பிடாமலா ப்போவாங்க...பாத்துக்கலாம்ன்னு கூப்பிட்டுட்டீங்க. //<BR/>சும்மா வேணாமுன்னு சொல்லுவாங்க..... நீங்க சொல்லி வரலன்னது, எனக்கு டெலிப்பதில்ல கேட்டுட்டோ என்னவோ! :)காட்டாறுhttps://www.blogger.com/profile/12553543238227479688noreply@blogger.comtag:blogger.com,1999:blog-37423883.post-45158460477008721012007-04-12T09:17:00.000-04:002007-04-12T09:17:00.000-04:00//அட ஜே கே ஆளா நீங்க!!//நான் சாதாரண ஆளுங்க! ;-)//க...//அட ஜே கே ஆளா நீங்க!!//<BR/>நான் சாதாரண ஆளுங்க! ;-)<BR/><BR/>//கொத்ஸ் இதெல்லாம் நம்ம வேல..எல்லாரையும் விரட்டி விரட்டி எழுத வைக்கிறனாக்கும்//<BR/>அய்யனாரே.... சாக்லேட் சேதுக்கரசிய எழுத வச்சா.... ஆனாலும் அஸ்கு புஸ்கு... எனக்குத் தான் சாக்லேட்... <BR/>கொத்தனாரே, கட்சி மாறிராதீங்க!காட்டாறுhttps://www.blogger.com/profile/12553543238227479688noreply@blogger.comtag:blogger.com,1999:blog-37423883.post-15957089857485851682007-04-12T02:45:00.001-04:002007-04-12T02:45:00.001-04:00இதுல பட்டம் வேற... ராசாத்தி.. உனக்கு ஏன் இந்த விபர...இதுல பட்டம் வேற... ராசாத்தி.. உனக்கு ஏன் இந்த விபரீத ஆசை..மங்கைhttps://www.blogger.com/profile/06077191074886955875noreply@blogger.comtag:blogger.com,1999:blog-37423883.post-88131143343355808262007-04-12T02:45:00.000-04:002007-04-12T02:45:00.000-04:00ஆஹா..இது என்ன tit for tat ஆஹ்ம்ம்ம் தில்லானா மோனாம...ஆஹா..இது என்ன tit for tat ஆ<BR/><BR/>ஹ்ம்ம்ம் தில்லானா மோனாம்பாள் படத்தில மனோரமா சொல்ர வசனம் தான் நியாபகம் வருது...<BR/>'நீங்களும் வாசிச்சு நானும் வாசிக்கவாஆஆஆ'மங்கைhttps://www.blogger.com/profile/06077191074886955875noreply@blogger.comtag:blogger.com,1999:blog-37423883.post-41605877056604251762007-04-12T02:22:00.000-04:002007-04-12T02:22:00.000-04:00நல்லாருக்கு காட்டாறு ...ரசிச்சுப் படிச்சேன். மங்கை...நல்லாருக்கு காட்டாறு ...<BR/>ரசிச்சுப் படிச்சேன். மங்கை என்கிட்ட வேணாமேன்னு சொல்லும்போது சொன்னேன்...பாருங்க வேறயாரச்சும் கூப்பிடாமலா ப்போவாங்க...பாத்துக்கலாம்ன்னு கூப்பிட்டுட்டீங்க.முத்துலெட்சுமி/muthuletchumihttps://www.blogger.com/profile/15773026210783738671noreply@blogger.comtag:blogger.com,1999:blog-37423883.post-81553070518315916442007-04-12T01:08:00.000-04:002007-04-12T01:08:00.000-04:00அருமையா எழுதியிருக்கீங்க... அழகை ரசித்தேன் :))அருமையா எழுதியிருக்கீங்க... அழகை ரசித்தேன் :))ஜிhttps://www.blogger.com/profile/08844760144355647227noreply@blogger.comtag:blogger.com,1999:blog-37423883.post-61677939947774363942007-04-12T00:47:00.000-04:002007-04-12T00:47:00.000-04:00நல்லா எழுதி இருக்கிங்க காட்டாறுவெட்கம் ரொம்ப அழகான...நல்லா எழுதி இருக்கிங்க காட்டாறு<BR/><BR/>வெட்கம் ரொம்ப அழகான உணர்வு நல்லா சொல்லியிருந்திங்க <BR/><BR/>தாய்மை உணர்வு ..சொல்லவே வேணாம் :)<BR/><BR/>நல்ல பதிவுங்கAyyanar Viswanathhttps://www.blogger.com/profile/01231658526574105240noreply@blogger.comtag:blogger.com,1999:blog-37423883.post-15637691770423909762007-04-12T00:10:00.000-04:002007-04-12T00:10:00.000-04:00காட்டாறு புரண்டு சீறி வருவதே ஒரு அழகுதான்!அழகினைச்...காட்டாறு புரண்டு சீறி வருவதே ஒரு அழகுதான்!<BR/><BR/>அழகினைச் சொன்ன விதம் அழகாக இருந்தது.VSKhttps://www.blogger.com/profile/14988197272523406250noreply@blogger.comtag:blogger.com,1999:blog-37423883.post-81633275726617619162007-04-11T23:57:00.000-04:002007-04-11T23:57:00.000-04:00அட ஜே கே ஆளா நீங்க!!/அது என்னங்க அழகுகள் ஆறு, காட்...அட ஜே கே ஆளா நீங்க!!<BR/><BR/><BR/>/அது என்னங்க அழகுகள் ஆறு, காட்டாறு, தமிழ்நதி, தென்றல் அப்படின்னு சூப்பர் கூட்டணியா இருக்கு? /<BR/><BR/>கொத்ஸ் இதெல்லாம் நம்ம வேல..எல்லாரையும் விரட்டி விரட்டி எழுத வைக்கிறனாக்கும்..நியாயமா சாக்லேட் நீங்க அனுப்ப வேண்டியது துபாய்க்கு..:)Ayyanar Viswanathhttps://www.blogger.com/profile/01231658526574105240noreply@blogger.comtag:blogger.com,1999:blog-37423883.post-74785195933789261372007-04-11T22:51:00.000-04:002007-04-11T22:51:00.000-04:00//மிக மிக வித்தியாசமாக அழுகுகளை பட்டியல் போட்டு இர...//மிக மிக வித்தியாசமாக அழுகுகளை பட்டியல் போட்டு இருக்கிறீர்கள். //<BR/>நன்றி வடுவூர் குமார். எங்கே ரொம்ப நாளா ஆளையே காணோம்?<BR/><BR/>//அழகினை பற்றி அழகாக பதிவு செய்து அழகாக என்னை அழகான பின்பதிவு இட வைத்திருக்கிறீர்கள்!;))(நானும் கொஞச முயற்சி செய்றேனே:)!!)//<BR/>அருண், முயற்சியில் வெற்றி!<BR/><BR/>//பெயருக்கு ஏற்ற மாதிரி உங்க எழுத்தும் இயற்கையான ஒரு நடையோடு ரசிக்கும் படியா இருக்கு!! வாழ்த்துக்கள்!தொடர்ந்து எழுதுங்க!! //<BR/>பாராட்டுக்கு நன்றி அருண்!காட்டாறுhttps://www.blogger.com/profile/12553543238227479688noreply@blogger.comtag:blogger.com,1999:blog-37423883.post-54310901186871607232007-04-11T22:03:00.000-04:002007-04-11T22:03:00.000-04:00அழகினை பற்றி அழகாக பதிவு செய்து அழகாக என்னை அழகான ...அழகினை பற்றி அழகாக பதிவு செய்து அழகாக என்னை அழகான பின்பதிவு இட வைத்திருக்கிறீர்கள்!;))(நானும் கொஞச முயற்சி செய்றேனே:)!!)<BR/>பெயருக்கு ஏற்ற மாதிரி உங்க எழுத்தும் இயற்கையான ஒரு நடையோடு ரசிக்கும் படியா இருக்கு!! வாழ்த்துக்கள்!தொடர்ந்து எழுதுங்க!!<BR/><BR/>அருண்Arun Appaduraihttps://www.blogger.com/profile/14660301973981984105noreply@blogger.com