tag:blogger.com,1999:blog-37423883.post8596177511069167985..comments2023-10-29T03:25:41.997-04:00Comments on காட்டாறு: அத்தையின் மருமகன்காட்டாறுhttp://www.blogger.com/profile/12553543238227479688noreply@blogger.comBlogger28125tag:blogger.com,1999:blog-37423883.post-92117672047053693292007-06-15T23:31:00.000-04:002007-06-15T23:31:00.000-04:00சில்லுன்னு வந்து சொல்லிட்டு போயிட்டீங்க சில்வண்டு....சில்லுன்னு வந்து சொல்லிட்டு போயிட்டீங்க சில்வண்டு. நன்றி பாராட்டுக்கு!காட்டாறுhttps://www.blogger.com/profile/12553543238227479688noreply@blogger.comtag:blogger.com,1999:blog-37423883.post-18720642032330207502007-06-12T10:55:00.000-04:002007-06-12T10:55:00.000-04:00நல்லா எழுதறீங்க கட்டாறு.. வாழ்த்துக்கள். :)நல்லா எழுதறீங்க கட்டாறு.. வாழ்த்துக்கள். :)சில்வண்டுhttps://www.blogger.com/profile/07101861009948427481noreply@blogger.comtag:blogger.com,1999:blog-37423883.post-75856058258064337262007-05-18T09:52:00.000-04:002007-05-18T09:52:00.000-04:00//யாருக்கும் புரியாஅளப்பறியா அவனின் பாசம்அன்னியோன்...//யாருக்கும் புரியா<BR/>அளப்பறியா அவனின் பாசம்<BR/>அன்னியோன்னியம் கண்டு<BR/>வியந்தவர் பலர்; மருகியவர் சிலர்//<BR/><BR/>ஹ்ம்ம்..நல்லா இருக்குப்பா...மங்கைhttps://www.blogger.com/profile/06077191074886955875noreply@blogger.comtag:blogger.com,1999:blog-37423883.post-61484013585836842092007-05-15T19:40:00.000-04:002007-05-15T19:40:00.000-04:00//தென்றல் said... /துள்ளல் நடையுமாய்தந்தையின் கைப்...//தென்றல் said... <BR/>/துள்ளல் நடையுமாய்<BR/>தந்தையின் கைப் பற்றி!/<BR/>இந்த வரிகளை படிக்கும் வரை<BR/>'தமிழ் பட கதாநாயகன் entry' மாதிரி இருக்கும்-னு நினைத்தேன்... ;) <BR/>//<BR/><BR/>அவ்வளவு தானே... அடுத்த முறை ப்ளேடு போட்டுவிடலாம்.காட்டாறுhttps://www.blogger.com/profile/12553543238227479688noreply@blogger.comtag:blogger.com,1999:blog-37423883.post-85802551147148064352007-05-15T19:39:00.000-04:002007-05-15T19:39:00.000-04:00//கோபிநாத் said... ஆஹா...அருமையான அத்தை கவிதை ;-))...//கோபிநாத் said... <BR/>ஆஹா...அருமையான அத்தை கவிதை ;-))<BR/><BR/>கவிதை படித்தவுடன் என் அத்தைகளின் ஞாபகம் தான் <BR/>//<BR/><BR/>பழைய ஞாபகம் வர வைப்பது எங்கள் (அத்தைமார்களின்) கடமையல்லவா. ;-)<BR/><BR/>//உண்மை தான்...அத்தைகளை கிண்டல் செய்வதே ஒரு ஜாலி தான் ;-) <BR/>//<BR/><BR/>சரியாகச் சொன்னீர்கள் கோபிநாத். ஜாலியோ ஜாலிதான்!காட்டாறுhttps://www.blogger.com/profile/12553543238227479688noreply@blogger.comtag:blogger.com,1999:blog-37423883.post-34286139306017453702007-05-15T19:37:00.000-04:002007-05-15T19:37:00.000-04:00//முத்துலெட்சுமி said... ம்...நல்லாருக்கு...என் மக...//முத்துலெட்சுமி said... <BR/>ம்...நல்லாருக்கு...என் மகளும் என் நாத்தனாரும் ஒட்டிக்கொண்டே இருப்பார்கள் ..என் <BR/>மகளை நினைத்து என் நாத்தனார் இப்படித்தான் ஏங்கிக்கொண்டிருக்கிறாள்.<BR/>//<BR/><BR/>பழைய நினைவுகளை கிளறி விட்டேனா?<BR/><BR/>அனுபவித்தவர்களுக்கு இந்த ஏக்கம் மறுமுறை காணும் வரை இருக்கும். :)காட்டாறுhttps://www.blogger.com/profile/12553543238227479688noreply@blogger.comtag:blogger.com,1999:blog-37423883.post-78266211549313206762007-05-14T10:02:00.000-04:002007-05-14T10:02:00.000-04:00/ஏனுங்கோ தென்றல் அய்யா (அய்யா தானே?), .../ஒரு 10 வ.../ஏனுங்கோ தென்றல் அய்யா (அய்யா தானே?), .../<BR/>ஒரு 10 வயசை கூட்டி என்னை கூப்பிடுறதுல உங்களுக்கு ஒரு சந்தோஷமா...?! ம்ம்ம்..<BR/><BR/>/எப்படி ஆரம்பிச்சி எப்படி முடிச்சோம்ன்னு தெளிவா இல்லிங்கோ./<BR/><BR/>/துள்ளல் நடையுமாய்<BR/>தந்தையின் கைப் பற்றி!/<BR/>இந்த வரிகளை படிக்கும் வரை<BR/>'தமிழ் பட கதாநாயகன் entry' மாதிரி இருக்கும்-னு நினைத்தேன்... ;)தென்றல்https://www.blogger.com/profile/10391312932359141853noreply@blogger.comtag:blogger.com,1999:blog-37423883.post-23719935547336995092007-05-12T06:24:00.000-04:002007-05-12T06:24:00.000-04:00ஆஹா...அருமையான அத்தை கவிதை ;-))கவிதை படித்தவுடன் எ...ஆஹா...அருமையான அத்தை கவிதை ;-))<BR/><BR/>கவிதை படித்தவுடன் என் அத்தைகளின் ஞாபகம் தான் <BR/><BR/>\\ நொடிக்கொருமுறை அத்தை என்பான்<BR/>தாயிடம் பேசிடினும்<BR/>தந்தையிடம் பேசிடினும்<BR/>அத்தை முகம் கண்டு பேசிடுவான்\\<BR/><BR/>உண்மை தான்...அத்தைகளை கிண்டல் செய்வதே ஒரு ஜாலி தான் ;-)கோபிநாத்https://www.blogger.com/profile/01784652443079812034noreply@blogger.comtag:blogger.com,1999:blog-37423883.post-23406934972459675112007-05-11T00:26:00.000-04:002007-05-11T00:26:00.000-04:00ம்...நல்லாருக்கு...என் மகளும் என் நாத்தனாரும் ஒட்ட...ம்...நல்லாருக்கு...என் மகளும் என் நாத்தனாரும் ஒட்டிக்கொண்டே இருப்பார்கள் ..என் <BR/> மகளை நினைத்து என் நாத்தனார் இப்படித்தான் ஏங்கிக்கொண்டிருக்கிறாள்.<BR/>வெளிநாட்டில் இருக்கும் அவள் என் மகனை பிறந்ததிலிருந்தே நேரில்<BR/>பார்க்கவில்லை.அவளின் இரண்டாவது மகளை இன்னும் நா ன் நேரில்<BR/> பார்க்கவில்லை. எல்லாம் வீடியோ கான்பிரன்ஸ் தான் நேரில் பார்த்தால் எப்படி இருக்குமோ...ஹ்ம்..முத்துலெட்சுமி/muthuletchumihttps://www.blogger.com/profile/15773026210783738671noreply@blogger.comtag:blogger.com,1999:blog-37423883.post-58187278601434318172007-05-10T21:53:00.000-04:002007-05-10T21:53:00.000-04:00//நளாயினி said... 00 nice.! //நன்றி நளாயினி!//வல்ல...//நளாயினி said... <BR/>00 nice.! //<BR/><BR/>நன்றி நளாயினி!<BR/><BR/>//வல்லிசிம்ஹன் said... <BR/>காட்டாறு அசத்திட்டீங்க.<BR/>அத்தை மடி மெத்தையடி பாட்டு உண்டா?:-) //<BR/><BR/>அந்த அளவுக்கு அவனை டார்ச்சர் பண்ண மனசில்லை எனக்கு. ;-)காட்டாறுhttps://www.blogger.com/profile/12553543238227479688noreply@blogger.comtag:blogger.com,1999:blog-37423883.post-46506698347232728862007-05-10T21:52:00.000-04:002007-05-10T21:52:00.000-04:00//இராம் said... அவன் பண்ணின குறும்புகளை வைச்சி சிற...//இராம் said... <BR/>அவன் பண்ணின குறும்புகளை வைச்சி சிறுகதை எழுதிருந்தேன். தேன்கூடு பரிசுப்போட்டியிலே நாலாவது பரிசு வாங்குச்சு :) //<BR/><BR/>:---)))))))காட்டாறுhttps://www.blogger.com/profile/12553543238227479688noreply@blogger.comtag:blogger.com,1999:blog-37423883.post-47120863816003743252007-05-10T21:10:00.000-04:002007-05-10T21:10:00.000-04:00காட்டாறு அசத்திட்டீங்க.அத்தை மடி மெத்தையடி பாட்டு...காட்டாறு அசத்திட்டீங்க.<BR/>அத்தை மடி மெத்தையடி பாட்டு உண்டா?:-) வல்லிசிம்ஹன்https://www.blogger.com/profile/16134523802061725609noreply@blogger.comtag:blogger.com,1999:blog-37423883.post-20992823923670978762007-05-10T16:38:00.000-04:002007-05-10T16:38:00.000-04:0000 nice.!00 nice.!நளாயினிhttps://www.blogger.com/profile/16185748666767753574noreply@blogger.comtag:blogger.com,1999:blog-37423883.post-52637954285477007562007-05-10T16:21:00.000-04:002007-05-10T16:21:00.000-04:00//நன்றி இராம். உங்களுக்கும் இது போல் அனுபவம் இருந்...//நன்றி இராம். உங்களுக்கும் இது போல் அனுபவம் இருந்திருக்கனுமே. ;-)//<BR/><BR/>ஹ்ம்ம் இருக்கு.... ஆனா எனக்கு அக்கா பையன்... <BR/><BR/><BR/>அவன் பண்ணின குறும்புகளை வைச்சி சிறுகதை எழுதிருந்தேன். தேன்கூடு பரிசுப்போட்டியிலே நாலாவது பரிசு வாங்குச்சு :)<BR/><BR/>ஹி ஹி இலவச விளம்பரம் சொல்லிக்க அனுமதித்துக்கு நன்றிஇராம்/Raamhttps://www.blogger.com/profile/02219805925676967594noreply@blogger.comtag:blogger.com,1999:blog-37423883.post-90363269185070463472007-05-10T15:33:00.000-04:002007-05-10T15:33:00.000-04:00//இராம் said... காட்டாறு,அசத்தலா இருக்குங்க..... :...//இராம் said... <BR/>காட்டாறு,<BR/><BR/>அசத்தலா இருக்குங்க..... :) //<BR/><BR/>நன்றி இராம். உங்களுக்கும் இது போல் அனுபவம் இருந்திருக்கனுமே. ;-)காட்டாறுhttps://www.blogger.com/profile/12553543238227479688noreply@blogger.comtag:blogger.com,1999:blog-37423883.post-54171507100905956632007-05-10T15:32:00.000-04:002007-05-10T15:32:00.000-04:00//கீதா சாம்பசிவம் said... innum ninga than kulipaa...//கீதா சாம்பசிவம் said... <BR/>innum ninga than kulipaatti satham akodukiringala? nalla athai! nalla marumakan! //<BR/><BR/>கீதாம்மா, இன்னும் சாதம் ஊட்டும் கதை நாங்கள் சந்திக்கும் போதெல்லாம் நடக்கத்தான் செய்கிறது.<BR/>;-)காட்டாறுhttps://www.blogger.com/profile/12553543238227479688noreply@blogger.comtag:blogger.com,1999:blog-37423883.post-86743850981622099872007-05-10T15:30:00.000-04:002007-05-10T15:30:00.000-04:00// தென்றல் said... இப்படி ஆரம்பிச்சிட்டு.../அடக்கி...// தென்றல் said... <BR/>இப்படி ஆரம்பிச்சிட்டு...<BR/><BR/>/அடக்கி வைத்த சந்தோஷம்<BR/>பீறிடும் அபாயம்<BR/>நெஞ்சாங் கூட்டில்<BR/>அழகான வலி!<BR/>/<BR/><BR/>இப்படி முடிச்சிட்டீங்களே... !?<BR/><BR/>/ஊட்டி விட அடம் பிடிப்பான்<BR/>கைகளைப் பிடித்தே உறங்கிடுவான்<BR/>கண் விழித்ததும் தேடிடுவான்<BR/>/<BR/><BR/>ம்ம்ம்.. இப்படி அத்தை கிடைக்க குடுத்து வைச்சிருக்கணும்... ;) //<BR/><BR/>ஏனுங்கோ தென்றல் அய்யா (அய்யா தானே?), எப்படி ஆரம்பிச்சி எப்படி முடிச்சோம்ன்னு தெளிவா இல்லிங்கோ.<BR/><BR/>அப்படி ஒரு மருமகன் கிடைக்கத்தான் கொடுத்து வைத்திருக்க வேண்டும்.காட்டாறுhttps://www.blogger.com/profile/12553543238227479688noreply@blogger.comtag:blogger.com,1999:blog-37423883.post-73825980981855573632007-05-10T15:26:00.000-04:002007-05-10T15:26:00.000-04:00@காட்டாறு said... //அடடே.... என்னே கண்டுபிடிப்பு. ...@காட்டாறு said... <BR/><BR/>//அடடே.... என்னே கண்டுபிடிப்பு. அவருன்னு மரியாதையா சொல்லம்மா.//<BR/><BR/>அவரு அவரு அவரு.. (கொஞ்சம் echo கேட்குது.. கண்டுகாதீங்க)..<BR/><BR/>இப்போ சரிதானே? ;-)))<BR/><BR/>வாழ்த்துக்கள்.. :-DMyFriendhttps://www.blogger.com/profile/05261553189860711504noreply@blogger.comtag:blogger.com,1999:blog-37423883.post-25510314559946057682007-05-10T15:24:00.000-04:002007-05-10T15:24:00.000-04:00//பங்காளி... said... இந்த இடத்துல அத்தை எங்க இருக்...//பங்காளி... said... <BR/>இந்த இடத்துல அத்தை எங்க இருக்காங்க...பெருமையாய் புலம்பும் அம்மாதானே தெரிகிறாள்...<BR/><BR/>கலக்றீங்கோ அம்மனி... <BR/>//<BR/><BR/>சரியா சொன்னீங்க பங்காளி. அவனோட இருக்கும் போது ஒரு கவுரதையாத்தேன் இருக்கும்.<BR/><BR/>பாராட்டுக்கு நன்றிங்கோவ்!காட்டாறுhttps://www.blogger.com/profile/12553543238227479688noreply@blogger.comtag:blogger.com,1999:blog-37423883.post-69895672907749284752007-05-10T15:22:00.001-04:002007-05-10T15:22:00.001-04:00//CVR said... அழகான பதிவு அக்கா! :-) //உங்களுக்கும...//CVR said... <BR/>அழகான பதிவு அக்கா! :-) //<BR/><BR/>உங்களுக்கும் அக்கா ஆகிவிட்டேனா? சரி தான். பாராட்டுக்கு நன்றி CVRகாட்டாறுhttps://www.blogger.com/profile/12553543238227479688noreply@blogger.comtag:blogger.com,1999:blog-37423883.post-38528826983167853892007-05-10T15:22:00.000-04:002007-05-10T15:22:00.000-04:00//.:: மை ஃபிரண்ட் ::. said... காட்டாறுக்கு மருமகன்...//.:: மை ஃபிரண்ட் ::. said... <BR/>காட்டாறுக்கு மருமகன் மீது இவ்வளவு பாசமா? உங்க மகளுக்கு அவந்தான் வருங்கால கணவன்? ஹீஹீஹீ.. //<BR/><BR/>அடடே.... என்னே கண்டுபிடிப்பு. அவருன்னு மரியாதையா சொல்லம்மா.காட்டாறுhttps://www.blogger.com/profile/12553543238227479688noreply@blogger.comtag:blogger.com,1999:blog-37423883.post-82653163931859841542007-05-10T15:21:00.000-04:002007-05-10T15:21:00.000-04:00காட்டாறு,அசத்தலா இருக்குங்க..... :)காட்டாறு,<BR/><BR/>அசத்தலா இருக்குங்க..... :)இராம்/Raamhttps://www.blogger.com/profile/02219805925676967594noreply@blogger.comtag:blogger.com,1999:blog-37423883.post-30119085065524714182007-05-10T14:45:00.000-04:002007-05-10T14:45:00.000-04:00innum ninga than kulipaatti satham akodukiringala?...innum ninga than kulipaatti satham akodukiringala? nalla athai! nalla marumakan!Geetha Sambasivamhttps://www.blogger.com/profile/05745603880662931634noreply@blogger.comtag:blogger.com,1999:blog-37423883.post-81245973869173831082007-05-10T12:43:00.000-04:002007-05-10T12:43:00.000-04:00இப்படி ஆரம்பிச்சிட்டு.../அடக்கி வைத்த சந்தோஷம்பீறி...இப்படி ஆரம்பிச்சிட்டு...<BR/><BR/>/அடக்கி வைத்த சந்தோஷம்<BR/>பீறிடும் அபாயம்<BR/>நெஞ்சாங் கூட்டில்<BR/>அழகான வலி!<BR/>/<BR/><BR/>இப்படி முடிச்சிட்டீங்களே... !?<BR/><BR/>/ஊட்டி விட அடம் பிடிப்பான்<BR/>கைகளைப் பிடித்தே உறங்கிடுவான்<BR/>கண் விழித்ததும் தேடிடுவான்<BR/>/<BR/><BR/>ம்ம்ம்.. இப்படி அத்தை கிடைக்க குடுத்து வைச்சிருக்கணும்... ;)தென்றல்https://www.blogger.com/profile/10391312932359141853noreply@blogger.comtag:blogger.com,1999:blog-37423883.post-90404836625249882982007-05-10T12:34:00.000-04:002007-05-10T12:34:00.000-04:00//குளிக்கும் போதும் நான் வேண்டும் என்பான்ஊட்டி விட...//குளிக்கும் போதும் நான் வேண்டும் என்பான்<BR/>ஊட்டி விட அடம் பிடிப்பான்<BR/>கைகளைப் பிடித்தே உறங்கிடுவான்<BR/>கண் விழித்ததும் தேடிடுவான்//<BR/><BR/>இந்த இடத்துல அத்தை எங்க இருக்காங்க...பெருமையாய் புலம்பும் அம்மாதானே தெரிகிறாள்...<BR/><BR/>கலக்றீங்கோ அம்மனி...பங்காளி...https://www.blogger.com/profile/00081636750893561928noreply@blogger.com