tag:blogger.com,1999:blog-37423883.post8624918694189826698..comments2023-10-29T03:25:41.997-04:00Comments on காட்டாறு: யூக்கலிப்டஸ் மர்மம் - கவனம் தேவைகாட்டாறுhttp://www.blogger.com/profile/12553543238227479688noreply@blogger.comBlogger6125tag:blogger.com,1999:blog-37423883.post-89716976165066035092007-03-23T11:20:00.000-04:002007-03-23T11:20:00.000-04:00மங்கைக்கா, வெவகாரமான ஆளா இருப்பீக போல இருக்கே. அப்...மங்கைக்கா, வெவகாரமான ஆளா இருப்பீக போல இருக்கே. அப்பிடில்லாம் செய்துபுடாதீக. அந்த தூக்கம் நமக்கு வேண்டாம். அந்த தூக்கம் கும்பகர்ணனை மிஞ்சுருமில்ல. அப்புறம் ராணி மாதிரி வச்சிருந்த சொந்தெமெல்லாம் தூங்குமூஞ்சி வந்தூட்டாடின்னு வச பாடுமில்ல. வயசுல/அனுபவத்துல பெரியவுக நீங்க (எனக்கு முந்தி தமிழ்மணத்துக்கு வந்ததத்தான் சொல்ல வாரேன்).... கொஞ்ச பின் விளைவுகள யோசித்து முடிவெடுங்கன்னு சொல்ல வாரேன்.காட்டாறுhttps://www.blogger.com/profile/12553543238227479688noreply@blogger.comtag:blogger.com,1999:blog-37423883.post-52403024698864549322007-03-23T10:54:00.000-04:002007-03-23T10:54:00.000-04:00எந்த பிரிஸ்கிரிப்ஷனா.. அது சரி//ஆகவே மக்களே, தூங்...எந்த பிரிஸ்கிரிப்ஷனா.. அது சரி<BR/><BR/>//ஆகவே மக்களே, தூங்க வேண்டுமா? இருக்கிறது ஒரு பாட்டில் யூக்கலிப்டஸ் தைலம்.//<BR/><BR/>இது யாருங் சொன்னது..:-))..மங்கைhttps://www.blogger.com/profile/06077191074886955875noreply@blogger.comtag:blogger.com,1999:blog-37423883.post-47970690830112428122007-03-23T10:27:00.000-04:002007-03-23T10:27:00.000-04:00வடுவூர்குமார் அண்ணாச்சிக்கு:கண்டிப்பா செய்து பார்த...வடுவூர்குமார் அண்ணாச்சிக்கு:<BR/>கண்டிப்பா செய்து பார்த்துட்டு சொல்லுங்க. நான் வினிகர் வைத்து பார்த்தேன். மீனு, இறாலெல்லாம் வேற வேலயப் பாருன்னு வாசத்தோட இருந்தாங்க. யூகலிப்டஸ் பிரமாதமா வேல செய்றாங்க.<BR/><BR/>Mangaikku:<BR/>வரவேற்புக்கு நன்றி. தாமதமா வந்தாலும் மணத்தோட மனம் கொண்டு வந்தற்கு வந்தனம். தமிழ்மணத்தைப் பத்தி கேள்விப்பட்டதும், முதல்ல மணமான சமாச்சாரம் எழுதனுமுன்னு தோணிச்சி. அந்த முயற்சி தான் யூக்கலிப்டஸ். எழுதுன எல்லாம் internet-இல் கண்டெடுத்தவை; கடைசியில் உள்ள கதை தவிர. அந்த கதைக்கு சாட்சி இருக்கு, அது நானுதாங்கோ. எந்த prescription சோதனை பண்ண போறிங்க? மரம் வளர்க்கும் எண்ணம் இருந்தால் சொல்லவும். அதுக்கும் நம்ம கிட்ட (அட internet-ல தாங்க) பல யோசனைகள் இருக்குதுங்கோ. எத சோதனப் பண்ணிப் பார்க்க போறீங்கன்னு தெளிவா சொன்னீங்கன்னா, பக்க பலமா நான் கண்டிப்பா இருப்பேன்.<BR/><BR/>சேவியர் அண்ணாச்சிக்கு:<BR/>என்னை அறிமுகப் படுத்திய அன்று, உங்கள் வலைப்பதிவிலுள்ள அனைத்தையும் வாசித்தேன். மெய்யாலுமே. இன்னும் சிலரும் அதில் உண்டு. அதன் தாக்கம் தான் என்னோட தெரியாத்தனமா... பகுதி (http://kaattaaru.blogspot.com/2007/03/blog-post_3502.html). நீங்களே வந்து மறுமொழி கொடுத்துள்ளதை பார்த்ததும் கையும் ஓடல... காலும் ஓடல.... மனோரமா ஸ்டைல்ல என்னன்னவோ எண்ணங்கள் மனதில். ரொம்ப நன்றிங்க!காட்டாறுhttps://www.blogger.com/profile/12553543238227479688noreply@blogger.comtag:blogger.com,1999:blog-37423883.post-76784919756314343232007-03-23T00:52:00.000-04:002007-03-23T00:52:00.000-04:00யூக்கலிப்டஸ் வாசனை அமர்க்களமா வீசுது !யூக்கலிப்டஸ் வாசனை அமர்க்களமா வீசுது !Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-37423883.post-6024029691210596312007-03-22T22:46:00.000-04:002007-03-22T22:46:00.000-04:00வாங்க..வாங்க..வாங்க...லேட்டா வரவேற்பு குடுக்கறதுக்...வாங்க..வாங்க..வாங்க...<BR/><BR/>லேட்டா வரவேற்பு குடுக்கறதுக்கு சாரிங்கோவ்...<BR/><BR/>நேத்து தான் உங்களைப் பத்தி கேள்விபட்டேன்..<BR/><BR/>கலக்குங்க....கலக்குங்க...<BR/><BR/>இன்னைக்கே உங்க prescription சோதனை செய்துடலாமானு பார்குறேன்..:-))..மங்கைhttps://www.blogger.com/profile/06077191074886955875noreply@blogger.comtag:blogger.com,1999:blog-37423883.post-23347152739706895142007-03-22T21:13:00.000-04:002007-03-22T21:13:00.000-04:00யூகலிப்டஸ் இலையை கையால் நசுக்கினாலே அந்த வாசம் கிட...யூகலிப்டஸ் இலையை கையால் நசுக்கினாலே அந்த வாசம் கிடைக்கும்.அப்படியே முகர்ந்தால் அட்டகாசமாக இருக்கும்.<BR/>பல நலன்களை சொல்லியுள்ளீர்கள்.<BR/>இப்ப இருக்கிற வீட்டில் மீன்/இரால் போட்டு ஆளையே தூக்கி அடிக்கிறாங்க.நீங்க சொல்லியுள்ள மாதிரி ஒரு கப்பில் கொஞ்சம் விட்டு வைத்துப்பார்க்க வேண்டும்.வடுவூர் குமார்https://www.blogger.com/profile/18276135491020077637noreply@blogger.com