Wednesday, March 21, 2007

தெரியாத்தனமா கடலில் குதித்தேனோ?

என்னை அறிமுகம் பன்ணியாற்று. அடுத்து உங்களை அறிமுகப் படுத்திக்க வேண்டாமா? வீட்டுக்கு வந்ததிலிருந்து தேடல் தான். 3 மணி நேரம் கழித்து பயம் வந்தது. கடலில் குதித்து விட்டேனோ? நமக்கோ மேல் மண்ட காலி. எப்படி கரையேறுவேன்? ஓடி ஒளிய முடிவெடுத்தேன். இதற்காகத்தான் உன்னை படிக்க வைத்தேனா என்ற என் தந்தையின் குரல் காதருகில் கேட்டது மாதிரி இருந்தது. (ஆனாலும் இந்த ஆவி குழு என்னை படுத்திவிட்டது போலும்). சும்மா கைக்கு வந்ததை டைப் செய்துவிட முடிவு செய்துவிட்டேன். இனி உங்கள் பாடு.......

0 பேர் மறுமொழிந்துள்ளனர்: